Trending News

இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க மாட்டேன் -ரணில்

(UTVNEWS | COLOMBO) -வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

Mohamed Dilsad

වෛද්‍ය විද්‍යාලයට ඇතුල් කර ගන්න සිසුන්ගේ අවම සුදුසුකම B – 3 කළ යුතු බවට යෝජනාවක්

Mohamed Dilsad

Reema Lagoo, Bollywood’s ‘Favourite mother’ dies

Mohamed Dilsad

Leave a Comment