Trending News

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்

(UTVNEWS | COLOMBO) -பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் குழாமை முற்றாக கலைப்பதற்கு தீர்மானித்து அன்நாட்டின் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதுவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரும், பந்து வீச்சுப் பயிற்சியாளராக அசார் மாஹ்மூத்தும், துடுப்பாட்ட பயிற்சியாளராக கிரேண்ட் பிளேவர் ஆகியோரின் செயற்பட்டு வந்தனர்.

நடந்து முடிந்த உலகக்கிண்ண தொடரில் அரையிறுத்திக்கு நுழைய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

SLC uncovers possible embezzlement attempt

Mohamed Dilsad

பச்சை குத்துனால் பீட்சா இலவசம்…

Mohamed Dilsad

STF arrests two gang members in Thotalanga

Mohamed Dilsad

Leave a Comment