Trending News

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(27) மாலை 06 மணி முதல் இன்று(28) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகன செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5924 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரபல சீன நடிகை “பேன் பிங்டாங்” கைது

Mohamed Dilsad

Arsenal’s Mesut Ozil and Sead Kolasinac face carjacking gang

Mohamed Dilsad

Royal go out favourites against Wesley

Mohamed Dilsad

Leave a Comment