Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் குறித்த தெரிவுக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்ன சாட்சி வழங்கவுள்ளதாக குழுவின் உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீண்டும் சாட்சி வழங்குவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“All Sinhala, Tamil and Muslim extremists supporting Gota” – MP Rahuman – [VIDEO]

Mohamed Dilsad

Minor fire at Minister Jayawickrama’s Parliamentary room

Mohamed Dilsad

ஆசிய விளையாட்டு நாளை தொடக்கம்

Mohamed Dilsad

Leave a Comment