Trending News

ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Sri Lanka had CHF 307 million in Swiss banks last year

Mohamed Dilsad

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலை

Mohamed Dilsad

IMF approves Sri Lanka’s fourth review and more funds

Mohamed Dilsad

Leave a Comment