Trending News

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று(02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று(02) முன்னிலையாக முடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுகயீனமுற்று பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

Over 6 lakh people in Japan’s Kyushu asked to evacuate amid flood-like situation

Mohamed Dilsad

යතුරුපැදි ධාවනයේ දී හැර සෙසු අවස්ථාවල හෙල්මට් පැළඳ සිටින පුද්ගලයන් ගැන පරීක්ෂා කරන ලෙස පොලිස් නිලධාරීන්ට උපදෙස්

Editor O

Armed mob storms Hong Kong train station

Mohamed Dilsad

Leave a Comment