Trending News

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Related posts

At least 100 killed as plane crashes in Algeria

Mohamed Dilsad

‘Angoda Lokka’ arrested in Dubai

Mohamed Dilsad

பிணை முறி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment