Trending News

சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று கொழும்பு கிங்ஸ்பரி சினமன்லேக் சைட் மற்றும் சங்ரில்லா ஆகிய 3 ஹோட்டல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல் இரண்டும் இதற்கு முன்னர் திறக்கப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…

Mohamed Dilsad

Dilshan and Perera to play in second edition of PSL

Mohamed Dilsad

“Reports circulated regarding the President’s delegation to London are false” – PMD

Mohamed Dilsad

Leave a Comment