Trending News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

Related posts

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்

Mohamed Dilsad

ජනාධිපති මන්දිර ඇතුළු රජයේ බංගලා ගැන ආණ්ඩුව තීරණයක් ගනී.

Editor O

Committee on Privileges to probe calls between Aloysius and COPE members

Mohamed Dilsad

Leave a Comment