Trending News

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) இராணுவ படையணி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவு மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு படை வீரர்களின் அணிவகுப்பு ஒன்று நேற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவின் தலைமையில் மதவாச்சியில் ஆரம்பமானது.

மதவாச்சி பழமை வாய்ந்த சோதனை சாவடிக்கு அருகாமையில் ஆரம்பமான நடைபவணி வைபவம் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடைபவணி ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் நிறைவடைய உள்ளது.

Related posts

Russian bombers spotted off Alaskan coast twice in 24 hours

Mohamed Dilsad

FR petitions filled over Elpitiya Elections

Mohamed Dilsad

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment