Trending News

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியச்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Over 500 prisoners released to mark the Independence

Mohamed Dilsad

பாடகி சுசித்ரா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!!

Mohamed Dilsad

Sri Lanka celebrates International Workers’ Day 2017 [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment