Trending News

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதையடுத்து,மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Palestinian teen released from Israel jail

Mohamed Dilsad

රාමදාන් වෙනුවෙන් සියළු මුස්ලිම් සහෝදරයින්ට ඇමති රිෂාර්ඩ්ගෙන් සුබ පැතුම්

Mohamed Dilsad

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை

Mohamed Dilsad

Leave a Comment