Trending News

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

நேற்று (13) நாணய நிதியத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

Sri Lanka speeds India backed Industry Zone in North

Mohamed Dilsad

Tenure of Presidential Commission on SriLankan Airlines, Mihin Lanka extended

Mohamed Dilsad

උසස් පෙළ විභාගය නොවැම්බර් 25 වෙනිදා ඇරඹේ

Editor O

Leave a Comment