Trending News

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

நேற்று (13) நாணய நிதியத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

Mohamed Dilsad

Cyclone Mekunu kills girl of 12 in Oman

Mohamed Dilsad

Court Rejects the Cinnamon Gardens Police Request

Mohamed Dilsad

Leave a Comment