Trending News

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

எனவே நாளை மறுதினம் முதல் (7) நோன்பை நோற்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

Mohamed Dilsad

ආපදා තත්ත්වයෙන් වසා දැමුූ මහියංගනය රෝහලේ බාහිර රෝගී අංශය ⁣යළි විවෘත කෙරේ.

Editor O

UN Court rules against Bolivia in sea spat

Mohamed Dilsad

Leave a Comment