Trending News

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) இலங்கையில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“I am personally against the death penalty” – says Mahinda Rajapakse

Mohamed Dilsad

Gaza braced for further violent protests after deadly clashes killed 55 people

Mohamed Dilsad

சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment