Trending News

ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம் தஸ்லிம் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Sri Lankan falls to death in Kuwait

Mohamed Dilsad

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு

Mohamed Dilsad

Nobel Peace Prize Awarded to Denis Mukwege and Nadia Murad for Fighting Sexual Violence

Mohamed Dilsad

Leave a Comment