Trending News

சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் இனந்தெரியா நபர்களுக்கு இடையே துப்பாக்கிப்பிரயோகம்

(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் இனந்தெரியா நபர்களுக்கும் இடையே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

சீன நிறுவன நிதித்துறை அதிகாரி பிணையில் விடுதலை

Mohamed Dilsad

ரஷ்ய தூதுவராலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Mohamed Dilsad

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு …

Mohamed Dilsad

Leave a Comment