Trending News

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

(UTV|COLOMBO)  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

தொடரூந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

Mohamed Dilsad

UK urges Sri Lanka to prosecute those inciting religious hatred

Mohamed Dilsad

Harbouring of Army absentees, a punishable offence

Mohamed Dilsad

Leave a Comment