Trending News

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வறுமையால் தொற்று நோய்கள் பரவுகிறது – ஜனாதிபதி

Mohamed Dilsad

Presidential Secretary emphasizes the responsibility of public servants to serve the public with utmost commitment

Mohamed Dilsad

16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு

Mohamed Dilsad

Leave a Comment