Trending News

தொடரும் மழையுடனான வானிலை…

(UTV|COLOMBO) தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.

அந்தநிலையில் பொதுமக்கள் இடிமின்னலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழைப் பெய்யும்.

 

 

 

 

 

Related posts

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Mohamed Dilsad

பதினாறு மணித்தியாலம் வேலை செய்யும் 3 வயது குழந்தைகள் [VIDEO]

Mohamed Dilsad

Child filmed driving at 200km/h sparks ire in Saudi Arabia – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment