Trending News

தேயிலை ஏற்றுமதியினால் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO) தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

Arrested former Navy Spokesperson to appear before Court today

Mohamed Dilsad

ජෝන්ස්ටන් ප්‍රනාන්දු හිටපු ඇමතිවරයාට කොළඹ මහාධිකරණය වරෙන්තු නිකුත් කරයි.

Editor O

Prime Minister offers prayers at Kollur Temple

Mohamed Dilsad

Leave a Comment