Trending News

கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர், குறித்த கேரள கஞ்சாவை நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

சந்தேகத்துக்குரிய கிளிநொச்சியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிபவராவார்.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

“Laws to curb emergence of terror groups needed” – PM

Mohamed Dilsad

රනිල් – සජිත් සාකච්ඡාවල අලුත්ම තත්ත්වය

Editor O

Leave a Comment