Trending News

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

(UTV|COLOMBO)பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேராவின் அவரது புதல்வர் நதீமால் பெரேரா, நடிகர் ரயன் வேன் ரூயன் உள்ளிட்ட 31 பேர் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் வரை தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

Sri Lanka Minister lauds Telangana Police initiatives

Mohamed Dilsad

‘Janga’ and ‘Rotuba Amila’ remanded

Mohamed Dilsad

දිස්ත්‍රික් ලේකම්වරයෙක් විශ්‍රාම වැටුප් අධ්‍යක්ෂ ජනරාල් තනතුරට පත් කරයි.

Editor O

Leave a Comment