Trending News

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

Stay order on Special HC’s trial of D. A. Rajapaksa Museum extended

Mohamed Dilsad

“Electricity and energy will not be burden to people,” Ravi says

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment