Trending News

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

(UTV|COLOMBO) கடுவலை – கொதலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி ஊழியர்களை அச்சுறுத்தி 30,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில்,பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

පාස්කු ප්‍රහාරයට වගකිවයුතු ත්‍රස්තවාදීන්ට මිලේච්ඡයන්ට මහමොලකරුවන්ට නීතිය හමුවේ දියහැකි උපරිම දඬුවම දෙනවා – ජනාධිපති අපේක්ෂක සජිත් ප්‍රේමදාස

Editor O

Minister Harin asks SLC to overhaul team’s coaching staff

Mohamed Dilsad

මම පොලී මුදලාලි වගේ – කර්මාන්ත ඇමති සුනිල් හඳුන්නෙත්ති

Editor O

Leave a Comment