Trending News

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

(UTV|COLOMBO) கடல் வழியாக வௌிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

 

Related posts

“Guardians of the Galaxy 3 takes place after Infinity War” – James Gunn

Mohamed Dilsad

Jakarta Stock Exchange ceiling collapses

Mohamed Dilsad

ශ්‍රී ලංකාව සඳහා අලුතින් පත්කළ තානාපතිවරුන් තිදෙනෙකු සහ මහකොමසාරිස්වරුන් දෙදෙනෙකු, ජනාධිපතිට අක්තපත්‍ර බාරදෙයි.

Editor O

Leave a Comment