Trending News

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) சிலாபம் – புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில், சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதுண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேன்ன்டுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

SLFP’s Victor Antony pledges support to Sajith – [VIDEO]

Mohamed Dilsad

Illegal Liquor Den in Hingurakgoda School under investigation

Mohamed Dilsad

ICC World cup 2019 : Qualification Scenarios

Mohamed Dilsad

Leave a Comment