Trending News

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கஞ்சிபான இம்றானுடன் கைது செய்யப்பட்ட அனுஷ்க கோஷால் எனும் ஜன்ஹா எனும் நபர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலைப்படுதுப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமில சம்பத் ஹெவத் எனும் நபர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

නුගේගොඩ රැළියට ජන ගඟක්….

Editor O

ජනපති හදිසියේම මොරගහකන්ද ව්‍යාපෘති පරිශ්‍රයේ නිරික්ෂණ චාරිකාවක

Mohamed Dilsad

සදාචාර විරෝධී සමලිංගික චර්යා ප්‍රවර්ධනය වහාම නතරකරනු : මහනාහිමිවරු ජනාධිපතිට දැනුම් දෙයි

Editor O

Leave a Comment