Trending News

ஒரு மாதம் வரை நீடிக்கும் மின்சாரத்தடை…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நான்கு மணித்தியால மின்சார விநியோகம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டது.

காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதுடன், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் இருந்த இருவர் கைது

Mohamed Dilsad

SF Loku released on strict bail conditions

Mohamed Dilsad

කලු සල්ලි සුදු කරන්නේ පැලවත්තෙන් – දිලිත් ජයවීර

Editor O

Leave a Comment