Trending News

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி

(UTV|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

 

இவ்வருட இறுதியில் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதற்கென தொள்ளாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்குகிறது.

Related posts

Katukurunda boat tragedy: Skipper remanded

Mohamed Dilsad

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Cambodian De-miners in Muhamalai Learn from Army Humanitarian De-miners

Mohamed Dilsad

Leave a Comment