Trending News

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு

(UTV|COLOMBO)வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம்  நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு  உயர்வடையும் வரை மின்சார விநியோகத் தடை இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக மின்சார விநியோகத் தடையை மேற்கொள்ள நேரிடும் என மின்சக்தி அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

Mohamed Dilsad

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

Mohamed Dilsad

UNP Working Committee to convene today

Mohamed Dilsad

Leave a Comment