Trending News

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related posts

Argentina’s search for missing sub hampered by bad weather

Mohamed Dilsad

අභියාචනාධිකරණ විනිසුරුවරු තිදෙනෙක් දිවුරුම් දෙති

Editor O

Hong Kong protest leader Jimmy Sham ‘attacked with hammers’

Mohamed Dilsad

Leave a Comment