Trending News

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

(UTV|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ஏனையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்திற்கு முன் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, நிறைவேற்றம்

Mohamed Dilsad

විල්පත්තුවේ ජනතාව නැවත පදිංචි කිරීම පිළිබඳව, හිටපු ඇමති බදියුදීන්ට එරෙහි රිට් පෙත්සම අභියාචනාධිකරණය ප්‍රතික්ෂේප කරයි.

Editor O

Rail commuters stranded due to train strike

Mohamed Dilsad

Leave a Comment