Trending News

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

(UTV|COLOMBO) அநுராதபுரம் பொது மருத்துவமனையில் நிர்வாக கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 64 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 03 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 02ம் திகதி குறித்த இந்த கொள்ளை சம்வம் இடம்பெற்றுள்ளதோடு, பின்னர் கொள்ளையர்கள் குறித்த கட்டிடத்தில் இருந்த சில ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Pakistani Naval ship with relief goods arrive

Mohamed Dilsad

விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment