Trending News

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

රාජ්‍ය-පෞද්ගලික අංශයට අමතරව ජනතා අංශයක්

Editor O

MCC தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் – ITSSL அறிக்கை

Mohamed Dilsad

ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment