Trending News

மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

(UTV|COLOMBO) மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதன் பொதுசெயலாளர் குமி நைடோ இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை அமுலாக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை இணையத்தளம் மூலம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

 

 

 

 

Related posts

ජනතා විමුක්ති පෙරමුණේ භීෂකයන් විසින් ඝාතනය කළේ යැයි කියන, පුද්ගල නාම ලේඛනයක් පාර්ලිමේන්තුවට

Editor O

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

Mohamed Dilsad

‘மதூஷ்’ தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாராளுமன்றத்தில் கூறிய கதை…

Mohamed Dilsad

Leave a Comment