Trending News

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி

(UTV|COLOMBO) இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சாரதிகளின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கபப்டுகிறது.

நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்;டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மஹிந்தவுக்கு தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா?

Mohamed Dilsad

பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID இற்கு அனுமதி

Mohamed Dilsad

ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு…

Mohamed Dilsad

Leave a Comment