Trending News

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(01) மாலை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்

Mohamed Dilsad

இன்றும்(05) கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்…

Mohamed Dilsad

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்

Mohamed Dilsad

Leave a Comment