Trending News

ஸ்பைரட்மேனாக மாறிய வங்கி அதிகாரி… எதற்காக தெரியுமா?

பிரேசிலில் வங்கி அதிகாரி தனது பணியின் கடைசி நாளன்று ஸ்பைரட்மேன் போல் வேடமிட்டு வந்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.

பிரேசிலில் நபர் ஒருவர் வங்கியில் வேலைபுரிந்து வந்தார். அந்த நபர் தனது ஆபிசின் கடைசி நாளில் தனது சக ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் வியக்க வைக்கவும், தனது ஆபிசில் கடைசி நாளில் எதவாது உதுமையாக செய்யவேண்டுமென ஐடியா செய்து, ஆபிஸுக்கு ஸ்பைடர்மேன் உடையில் வந்தார்.

அவரைபார்த்த ஊழியகள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர். வாடிக்கையாளர்களும் அவரை பார்த்து வியந்தனர். இந்த நாளை மறக்கமுடியாத நாள் ஆக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என அந்த நபர் கூறினார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

Related posts

Colombo High Court Re-Issues Notice To President and Prime Minister

Mohamed Dilsad

රජයේ වෛද්‍ය නිලධාරීන්ගේ සංගමය ට නව නිලධාරීන් පත් වෙති.

Editor O

වරායේ බහාලුම් නිෂ්කාශනය කඩිනම් කිරීමට කමිටුවක් පත් කරයි.

Editor O

Leave a Comment