Trending News

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு

(UTV|COLOMBO)-மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 40 கிலோ மீட்டர் இடையிலான தூரத்தினைக் கொண்டுள்ள குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி இவ்வருடத்தில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரு நகரங்களுக்கான பயண தூரமானது 20 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அவிசாவளை – அஸ்வத்தை இரும்பு பாலம் பிரதமர் தலைமையில் இன்று திறப்பு

Mohamed Dilsad

Showers expected after 2.00 PM – Met. Department

Mohamed Dilsad

155 Estate houses under Indian assistance

Mohamed Dilsad

Leave a Comment