Trending News

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் ஹெரோயினுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதரை பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு சந்தேக நபர்களும் பதுளை மற்றும் வெலிகடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 43 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Restaurant shut down for barring traditional Saudi garb

Mohamed Dilsad

පැරණි සමාගමටම ඩීසල් ඇණවුමේ ටෙන්ඩරය දෙයි.

Editor O

”පුළුවන් ශ්‍රී ලංකා” ප්‍රතිපත්තිය ඉදිරියට ගෙනයාමට, වත්මන් ආණ්ඩුව, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලට එකඟවෙලා ද ? – හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ප්‍රශ්න කරයි

Editor O

Leave a Comment