Trending News

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

 

Related posts

14 Indian fishers arrested for poaching in SL waters

Mohamed Dilsad

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

රෝහල් රැසක ඉන්සියුලින් හිඟයක්

Editor O

Leave a Comment