Trending News

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதம் தீர்க்கப்படும்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை.

தற்போதைய நிலையில், இருதய நோய் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4.7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

Travel Ban Imposed On GOTA and Six Others

Mohamed Dilsad

CRICKET: Visakhians shine at Thurstan Grounds

Mohamed Dilsad

කඩුලු මතින් දිවීමේ තරග ඉසව්වේ නව ලෝක වාර්තාවක්

Mohamed Dilsad

Leave a Comment