Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

Joseph Parker battling injuries before WBO heavyweight defence

Mohamed Dilsad

ලෝක ආර්ථික සමුළුවේදී ඇමති සුනිල් හඳුන්නෙත්තිගේ අදහස් දැක්වීම ට සමාජ මාධ්‍යයේ දැඩි විවේචන

Editor O

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

Mohamed Dilsad

Leave a Comment