Trending News

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள்

(UTV|COLOMB)-திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று  காலை நடைபெற்றது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் இதற்கான தி;ட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Neville Wanniarachchi case postponed till the 8th of February

Mohamed Dilsad

ஜனாதிபதி ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்

Mohamed Dilsad

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து

Mohamed Dilsad

Leave a Comment