Trending News

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலப்பகுதியில் பல்வேறு மோசடி செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

இந்நிலையில், நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

Amãna Takaful strikes Gold as ‘The Takaful Entity of the Year’ at SLIBFI Awards, ‘Kiri Govi Sathakara’ also recognised to be the ‘Product of the Year’

Mohamed Dilsad

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

Mohamed Dilsad

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment