Trending News

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை பிரதேச சபை உறுப்பினரான களுஆராச்சிகே சமன் குமார, வீரக்கெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

News Hour | 06.30 AM | 27.11.2017

Mohamed Dilsad

Two Congress members disqualified from Telangana assembly

Mohamed Dilsad

2018 ஆம் ஆண்டில் வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில்

Mohamed Dilsad

Leave a Comment