Trending News

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்று கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

මොරටුව මහනගර සභාවේ හිටපු නගරාධිපති සමන්ලාල් ප්‍රනාන්දු අත්අඩංගුවට

Editor O

අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ප්‍රකාශයක් ලබාදෙන ලෙස ව්‍යාපාරික තාඹුගලට කඩුවෙල මහෙස්ත්‍රාත්ගෙන් නියෝගයක්

Editor O

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கங்கள் – 68 பேர் காயம்

Mohamed Dilsad

Leave a Comment