Trending News

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலை-சபாநாயகர் கவலை

(UTV|COLOMBO)-இலங்கை பாராளுமன்றம்  , உலக பாராளுமன்றங்களின், முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலைகள் தொடர்பில் அவர் இதன்போது தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.

 

Related posts

Bond Report to be handed over to Speaker today

Mohamed Dilsad

මැයි 03 වෙනිදා මධ්‍යම රාත්‍රියෙන්, මැතිවරණ ප්‍රචාරක කටයුතු අවසන්

Editor O

Ranatunga says crude oil prices will come down

Mohamed Dilsad

Leave a Comment