Trending News

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

(UTV|COLOMBO)-உரிய ஆவணங்கள் வழங்கப்படாத காரணத்தினால் தான் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு இதுவரையில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

Mohamed Dilsad

නිල ඡන්ද දැන්වීම් පත්‍රිකා නොලැබුණේනම් බදාදා දිනයේ තැපැල් කාර්යාලයෙන් ලබා ගන්න

Editor O

US softens stance on metal tariffs

Mohamed Dilsad

Leave a Comment